Latest:
EventsPrograms

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் நடைபெற்ற “சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி”!

“சமூக ஊடகத்தின் தாக்கமும்! பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகளும்!” என்ற தலைப்பில் 25-02-2024 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் நடைபெற்ற “சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி”!

சிறுபிள்ளைகளுக்கு செல்போன் கொடுப்பதினால் ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து பிள்ளைகளை காப்பாற்றும் வழிமுறைகளை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S.சித்தீக் M.Tech அவர்கள் விரிவாக விளக்கினார்.

மதுக்கூர் ஹிக்மா மதரஸா நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்