Latest:
Government JobsGovernment News

தமிழக அரசு நகர் ஊரமைப்பு துறையில் டிப்ளோமா படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

தமிழக அரசு நகர் ஊரமைப்பு துறையில் டிப்ளோமா படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி : நவம்பர் 28 (28/11/2018)

தமிழக அரசு நகர் ஊரமைப்பு துறையில் (TOWN AND COUNTRY PLANNING DEPARTMENT) வரைவாளர் (DRAUGHTSMAN, GRADE-III) பணிக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

மொத்த பணியிடம் : 53(இட ஒதுக்கீடு அடைப்பையில் பணியிடங்கள் நிரப்பப்படும்)
மாத சம்பளம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
வயது வரம்பு : பொது பிரிவிற்க்கு 30, BC, MBC, BCM, SC, ST பிரிவிற்க்கு 35

கல்வி தகுதி :

1. Post Diploma in Town and Country Planning
(அல்லது)
2. டிப்ளோமா சிவில் மூன்று வருட பணி அனுபவம் (Diploma Civil with 3 years relevant experience)

கட்டணம் : பதிவு கட்டணம் ரூ.150, தேர்வு கட்டணம் ரூ.150

விண்ணப்பிக்கும் முறை : http://www.tnpscexams.net/ இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்

தேர்வு முறை :

ஒரே நாளில் காலையிலும் மாலையிலும் இரண்டு தேர்வுகள் நடைபெறும்.

முதல் தேர்வு பாடம் சம்மந்தபட்ட தேர்வு டிப்ளோமா பாட திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும் (Subject Paper, Diploma Standard) .

இரண்டாது தேர்வில் பாடதிட்டம் அல்லாத பொதுவான கேள்விகள் General Studies (பொது அறிவு, Aptitude and Mental Ability ) கேள்விகள் கேட்க்கப்படும்.

சேர்க்கை முறை :

தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முக தேர்விற்க்கு அழைக்கப்படுவார்கள். நேர்முக தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *