Latest:
EventsPrograms

காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் விதமாக, எளிதில் கணிதம் கற்பது, படிக்கும் பாடத்தை எளிதில் நினைவில் வைத்துகொள்வது, தேர்வு பயத்தை போக்குவது போன்ற பயிற்சியை 20-02-2019 அன்று காஞ்சிபுரம் மாவடத்தின் கோவூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தோம்.மாணவிகள் மகிழ்சியுடனும், ஆர்வத்துடனும் கற்று கொண்டார்கள்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்க உதவி அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி!கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *