Latest:
EventsProgramsUpcoming Events

லெப்பைக்குடிகாட்டில் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ? நிகழ்ச்சி!

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாடு மேற்கு ஜாமிஆ பள்ளிவாசலில்
தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ? நிகழ்ச்சி!

10th, +1, +2 மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி!

நாள்: 11 பிப்ரவரி ஞாயிற்றுக் கிழமை (11-02-2024)
நேரம்: காலை 10 AM to 1 PM

இடம் : மேற்கு ஜாமிஆ மஸ்ஜித் மேல் வளாகம், லெப்பைக்குடிகாடு, பெரம்பலூர் மாவட்டம்

👉 தேர்வு திறன்களை (Examination Skill) வளர்த்து கொள்வது எப்படி ?
👉 நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques திறன்களை வளர்த்து கொள்வது எப்படி ?
👉 புரியாத பாடங்களை எப்படி படிப்பது ?
👉 தேர்வு பயத்தை (Exam Fear) போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத

வழிகாட்டல் வழங்குபவர்:
🎤 S. சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு:
மேற்கு ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் மில்லத் கல்வி அறக்கட்டளை, லெப்பைக்குடிகாடு