Latest:
EventsPrograms

மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகாம் சென்னை தண்டையார் பேட்டை

இன்று (1/09/19) மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகாம் சென்னை தண்டையார் பேட்டையில் நடைபெற்றது. இதில் பல சகோதர, சகோதரிகளுக்கு ஆன்லைனில் அரசு கல்வி உதவிக்கு விண்ணப்பித்து தரப்பட்டது.பொதுமக்களின் கோரிகையை ஏற்று அடுத்த வாரமும், இந்த கல்வி உதவி தொகை முகாம் மீண்டும் நடைபெற உள்ளதுஇந்த முகாம் சிறப்புடன் நடைபெற உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய சகோதரர்களுக்கு மிக்க நன்றி!கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *