Latest:
EventsPrograms

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பொது தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பொது தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவிகளுக்குகல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி 29/020/2020 அன்று St. Mary’s உயர் நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் Wisdom கல்வி வழிகாட்டி நிறுவனர் S.சித்தீக் M.Tech கலந்து கொண்டு, மாணவர்கள் பயமின்றி தேர்வுகள் எழுதவும், தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்க்கான பயிற்சிகளை அளித்தேன். St. Mary’s உயர் நிலை பள்ளியின் 1997 / 98 முன்னால் மாணவர்கள் நிகழ்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *